Tuesday, 2 August 2011

சிந்தனைப்பெட்டகம்



=====================
அன்பே மகிழ்ச்சி
ஆணவம் அழிக்கும்
இன்சொல் பேசு
ஈவது இன்பம்
உன்னை நீ உணர்
ஊக்கமே துணை
எண்ணம்போல் வாழ்க்கை
ஏமாற்றி வாழாதே
ஐயம் கொள்ளாதே
ஒழுக்கத்தைப் போற்று
ஓரவஞ்சனை செய்யாதே
ஔடதமாய் இரு.

--வசந்தா பாபாராஜ்
==========================

No comments:

Post a Comment